நல்வரவு

வணக்கம் !

Friday 24 March 2017

என் பார்வையில் - 'பாட்டன் காட்டைத் தேடி,' கவிதைத்தொகுப்பு

அமெரிக்க வாழ் கவிஞர் கிரேஸ் பிரதிபாவின், இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. அண்மையில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மின்னூலாக வெளியிட்டுள்ளது. இவருடைய முதல் நூல்:- துளிர்விடும் விதைகள்.

இவரின் வலைப்பூ, தேன்மதுரத் தமிழ்  சங்கத் தமிழிலக்கியத்தை, ஆங்கில மொழியாக்கம் செய்யும் அரும்பணியிலும், ஈடுபட்டிருக்கிறார்.

Wednesday 15 March 2017

புஸ்தகாவில் என் மின்னூல்கள்!


(படம் - நன்றி இணையம்)

ம் எழுத்தை அச்சில் பார்ப்பதை விட, எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறுண்டா?.

Friday 10 March 2017

என் பார்வையில் – ‘எங்கெங்கும்.. எப்போதும்…என்னோடு,’ (சிறுகதைத் தொகுப்பு)



ஆசிரியர்:- திரு. வை. கோபாலகிருஷ்ணன்.
மணிமேகலைப் பிரசுரம்.

திரு கோபு சாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூலில், 15 கதைகள் உள்ளன.  ஏற்கெனவே அவருடைய இரு நூல்கள் பற்றி, எழுதியிருக்கிறேன். 

அவற்றுக்கான இணைப்புகள்:-

எங்கெங்கும்..எப்போதும்என்னோடு,’ என்ற கதையில் உடல் எடையைக் குறைக்க, டாக்டரின் அறிவுரைப்படி நடைபயணம் மேற்கொள்பவரின் செய்கைகள், நகைச்சுவை இழையோட, நேர்முக வர்ணனையாகக் கொடுக்கப்பட்டுள்ளன